கடந்த திங்கள் கிழமை இரவு லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலின் ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது செவ்வாய் கிழமை செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.
ஆனால், ஒரு வாரத்திற்கு முன்அதாவது (ஜூன் 9-ம் தேதி)செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் எந்தவித செயல்பாடுகளும் அதிகமாக இல்லை. கடந்த (ஜூன் 16-ம் தேதி) செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது அந்த புகைப்படத்தில் தெரிகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் போது சீனா எந்திரங்களை கொண்டு வந்து, இமயமலை மலைப்பாதையில் ஒரு பாதையை உருவாக்குவது மற்றும் நதியை கடக்க பாலம் அமைப்பது போன்று செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…