schools [file image]
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு.
புதுச்சேரியில் சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடைவெயில் காரணமாக 9 நாட்கள் பள்ளிகள் தாமதாக திறக்கப்பட்டது.
இந்த 9 நாட்கள் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்.28-ஆம் தேதி வரை மாதம் 2 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…