மேற்கு வங்காளத்தில் மால்டா வில் உள்ள வயல்களில் இருந்து கிட்டத்தட்ட 18 கச்சா குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தற்போது இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது மற்றும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக,இவ்வாறு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…