மேற்கு வங்காளத்தில் மால்டா வில் உள்ள வயல்களில் இருந்து கிட்டத்தட்ட 18 கச்சா குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தற்போது இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது மற்றும் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக,இவ்வாறு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…
சென்னை : தமிழகத்தில் கோடை வெயிலானது மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அடிக்கடி சில மாவட்டங்களில் கனமழை பெய்து குளிர்ச்சியை…