இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு , ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

Published by
Venu

நாடு முழுவதும் பல மாநிலங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி  2019-20 இன் முதல் கட்ட தரவுகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் கட்ட தரவுகள்படி பல மாநிலங்களில் (5 வயதிற்குட்பட்ட) குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் எடை குறைதல் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா, கேரளா,பீகார் மற்றும் அசாம் போன்ற பல மாநிலங்களும், ஜம்மு  போன்ற யூனியன் பிரதேசங்களிலும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, அசாம் மற்றும் கேரளா போன்ற பல பெரிய மாநிலங்களில் குழந்தைகளின் எடை குறையும்  விகிதம் அதிகரித்துள்ளன.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான பூர்ணிமா மேனன் கூறுகையில், நிலையான வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளும் பொருளாதாரங்களும் முன்னேறும்போது குழந்தை வளர்ச்சியைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களும் மேம்படுகின்றன.குழந்தை இறப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை ஊட்டச்சத்து தான் காரணமாக உள்ளது என விளக்கப்பட்டுள்ளன தெரிவித்துள்ளார்.

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

3 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

4 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

4 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

5 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

5 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

5 hours ago