பண்டிகைக்கால பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து சிக்கிம் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களிலும் சொல்லவே தேவையில்லை, பண்டிகைக்கும் பட்டாசுக்கும் பஞ்சமே இருக்காது. இந்நிலையில் வருகின்ற 14 ஆம் தேதி நாடு முழுவதிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், மக்கள் அனைவரும் பட்டாசுகளை இப்பொழுதே வாங்க மற்றும் விற்க ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தாண்டு கொரோனா பெருந்தொற்றால் மிகவும் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராஜஸ்தான், மேற்கு வணக்கம் ஆகிய மாநிலங்களில் அரசு பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மேலும், டெல்லியில் இயற்கையை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்றாக சிக்கிம் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிக்கிம் மாநிலத்திலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு சிலர் வரவேற்பு தெரிவித்திருந்தால் பட்டாசு தொழிலை நம்பியுள்ளவர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…