சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார்.
சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் அரசியல் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் மிதிலேஷ் திவாரி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார் என்று பதிவிட்டிருந்தார்.
இவரது பதிவு மற்ற அரசியல் பிரபலங்கள் மத்தியில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், என்.சி.யின் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதற்கு மற்ற சில அரசியல் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…