இதுவரை இந்தியாவில் 10.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சமீபகாலமாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 904 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் 10.45 கோடிக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், ஒரேநாளில் 29.33 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…