இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோரின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்!

Published by
Sulai

ஆந்திர மாநிலத்தில் விஜவாடா பகுதியை சேர்ந்தவர் நாராயண ரெட்டி.இவரது தாயார் ஆதியம்மாள் ,தந்தை வெங்கட் ரெட்டி ஆவார்.இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் வீட்டில் மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.இதன் காரணமாக இவரது மனைவி இவரிடம் சண்டை போட்டுவிட்டு அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன் சூழ்நிலையில் அவர் வேலைபார்த்து வந்த தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 300000  ருபாயை தமது சொந்த தேவைக்காக பயன்படுத்தியுள்ளார்.பின்னர் இவர் 300000 லட்சம் தம் சொந்த தேவைக்கு பயன்படுத்தியது நிறுவனத்திற்கு தேவைவந்தது.

இதன் காரணமாக அவரை பணியில் இருந்து நீக்கிவிட்டு பணத்தை திரும்பி தருமாறு தெரிவித்துள்ளனர்.இந்த சமயத்தில் தனது தாயார் மீது 1500000 இன்சூரன்ஸ் கட்டிய இவர் சில மாதங்கள் கழித்து தாயை கொன்று விட்டு இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணியுள்ளார்.

இதன் காரணமாக கடந்த 21-ம் தேதி தந்து தாய் மற்றும் தந்தையை கொலை செய்ய தூக்கமாத்திரையை மோரில் கலந்து கொடுத்துள்ளார்.ஆனால் அவர்கள் உயிரிழக்காததால் அவரின் கைமணிக்கட்டிலும் கழுத்திலும் கத்தியை வைத்து அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் வீட்டிற்கு வெளியே வந்து உறங்குவது போல் நடித்த இவர் மறுநாள் காலை யாரோ வந்து கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நான்காயிரம் பணத்தை திருடி சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார்.

இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு நாராயணரெட்டி மீது சந்தேகம் எழுந்துள்ளது.இதன் காரணமாக அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்றோரை கொலை செய்து நாடகமாடியது தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து நாராயண ரெட்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
Sulai

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

15 minutes ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

2 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

3 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

10 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

10 hours ago