ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் பிரச்சாரத்தை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) தொடங்கியுள்ளது. பெரும்பாலான சீன பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், இது குறித்து வாடிக்கையாளர்கள் தெரியாமல் இருக்கின்றனர் என CAIT கூறுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விற்கப்படும் ஒவ்வொரு பொருளிகளிலும் (country of origin) அதாவது, இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்ற பெயரை கட்டயமாக குறிப்பிட வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில், அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு BCCI-யை விவோ-வின் ஸ்பான்சர்ஷிப்பையும், வேறு எந்த சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல் சில நாள்களாக ஓங்கி உள்ளது.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…