மத்திய அரசு 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில், பள்ளிகள், பயிற்சி மையங்கள் திறப்பது குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்களின் ஒப்புதல் பெறவேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கை பிறப்பித்தது. பின்னர், மே மாதம் வரை கடுமையான ஊரடங்கு கடைபிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து , கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. 4-ம் கட்ட தளர்வுகள் இன்றுடன் முடிய உள்ள நிலையில், மத்திய அரசு 5-ம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…