Categories: இந்தியா

டிஜிட்டல் இந்தியா உலகுக்கு முன்னோடி திட்டம்.! 10 மில்லியன் டாலர் முதலீடு.! பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை உறுதி.!

Published by
மணிகண்டன்

டிஜிட்டல் இந்தியாதிட்டத்தின் கீழ் கூகுள் 10 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நியூயார்ககில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சி மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு அதன் பின்னர் உலக தொழிலதிபர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்வதற்கான ஆலோசனைகளை நடத்தினார்.

கூகுள் தலைமை சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு அந்த நிகழ்வில் பேசுகையில், தற்போது இந்தியாவில் அமலில் உள்ள டிஜிட்டல் இந்தியா திட்டமானது உலகுக்கு ஒரு முன்னோடி திட்டம் என்றும், அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனமானது பத்து மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாக பிரதமரிடம் கூறியதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

மேலும், குஜராத் கிப்ட் சிட்டியில் சர்வதேச பின்டெக் செயல்பாடுகள் தொடங்க இருப்பதாகவும் கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை வாஷிங்க்டன் விழாவில் பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

7 minutes ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

3 hours ago

தமிழிலிருந்து கன்னடம்…ஆதாரம் இருக்கா கமல்ஹாசன்? கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படம் கர்நாடகாவில் வெளியாகுமா…

4 hours ago

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த கட்டுப்பாடுகள் செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு அரசு விதித்த நேரக் கட்டுப்பாடு மற்றும் ஆதார் இணைப்பு…

4 hours ago

தேசிய அளவில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம்…புகழ்ந்து தள்ளிய துறைமுக ஆணையம்!

தூத்துக்குடி : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி) துறைமுகம், 2024-25 நிதியாண்டில் 50 மில்லியன் டன் சரக்குகளையும், 1…

5 hours ago

ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்…இன்று முதல் முழு நேர அரசியல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜய்?

சென்னை : நடிகர் விஜய் த.வெ.க கட்சியை தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அவரும்…

7 hours ago