தாஜ்மஹாலையே திறக்கும் பொழுது அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை திறந்தால் என்ன என நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் தான் உளது. இருப்பினும், மக்களுக்காக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சில முக்கியமான சுற்றுலாத்தலங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகிய தாஜ்மகால் செப்டம்பர் 21 ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது.
தாஜ்மகாலே திறக்கப்படுகையில், மஹாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோராஆகிய புகழ்பெற்ற குகைகளை ஏன் திறக்க கூடாது என அவுரங்காபாத் சுற்றுலா மேம்பாட்டு அறக்கட்டளையின் சிவில் விமானக் குழுவின் தலைவர் சுனித் கோத்தாரி அவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…