ஜம்மு காஷ்மீரில் திடீரென பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 3 பேர் வீரமரணம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் க்ரீரி பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் சிறப்பு போலீஸ் படை அடங்கிய கூட்டு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் 2 சிஆர்பிஎப் வீரர்கள், உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டை எந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது தெரியவில்லை. இதனால் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…