[Image source : PTI ]
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தெக்வார் செக்டார் பகுதியில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து எல்லையிலேயே ஒருவர் ராணுவத்தால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
மேலும் ஒருவர் தப்பியோட முயன்ற போது இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் சுடப்பட்டார். இதனால் எல்லை தாண்ட முயன்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஊடுருவலை தடுக்க முயன்ற போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் அதனால் நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…