அபார திறமைக்காக ஆசியா மற்றும் இந்தியாவின் ரெக்கார்டில் இடம் பிடித்த 13 வயது சிறுமி!

Published by
Rebekal

கண்களை காட்டிக்கொண்டே எழுத, படிக்க மற்றும் ரூபி கியூப் கட்டைகளையும் தீர்க்கும் அபார திறமைக்காக 13 வயது சிறுமி ஆசியா மற்றும் இந்தியாவின் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்துவரக்கூடிய சுஜித் அனுபமா தம்பதியினரின் 13 வயது மகள் தான் தனிஷ்கா. இவர்கள் அந்த பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றும் வைத்து நடத்தி வருகிறார்களாம். பொதுவாக போலீசின் மகன் திருடன், ஆசிரியரின் மகன் மக்கு என  கூறுவார்கள்,பல இடங்களிலும் அப்படி தான் நடக்கும். ஆனால், பள்ளிக்கூடம் நடத்தும் சுஜித் அனுபமா தம்பதியினரின் மகள் அப்படியல்ல, 13 வயது மட்டுமே கொண்ட தனிஷ்கா அபரா திறமை மற்றும் அறிவாற்றல் அதிகம் கொண்டவராக தான் இருக்கிறார்.

ஏனென்றால் இவர் அதிவேக கற்றல் திறன் கொண்ட காரணத்தினால் அம்மாநில கல்வித்துறையின் சிறப்பு அனுமதியுடன், 11 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்வும், 12 வயதில் 12 ஆம் வகுப்பு தேர்வும் எழுதியவராம். தற்பொழுதும் கண்களை மூடி கொண்டு படிப்பதும், எழுதுவதும் மற்றும் ரூபி கியூப் கட்டை விளையாட்டை ஈசியாக தீர்ப்பதும் போன்ற அபார திறமைக்காக இவர் இந்தியா மற்றும் ஆசியா ரெக்கார்டு புக்கில் இடம் பெற்று பெற்றோர்களுக்கும் மத்திய பிரதேசத்துக்கு இந்தியாவுக்கும் கூட பெருமை சேர்த்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

7 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

7 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

8 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

8 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

9 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

11 hours ago