திருவனந்தபுரத்தில் கடந்த 26-ம் தேதி கேரளா மகளிர் ஆணையத்தின் சார்பில் அதாலத் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் புகார் கொடுத்தனர். அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 73 வயது மதிப்புத்தக்க மூதாட்டி ஒருவர் தனது 87 வயது மதிப்புத்தக்க கணவர் மீது புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் , அரசு பன்னிரண்டு உயிர் பெற்று நான் 10 வருடங்களுக்கு முன் வயநாட்டில் 71 வயதான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அவர் தனது மனைவி இறந்து விட்டதாகவும் , தனது மகளுக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறினார். அதை நம்பி நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
பத்து வருடங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எனக்கு ஓய்வின் போது கிடைத்த 15 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மயமாகி விட்டார்.
இதுதொடர்பாக போலீசிடம் புகார் கொடுத்தேன். விசாரணையில் பல பெண்களை திருமணம் செய்ததாகவும், குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து மோசடி செய்ததும் தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் கூறியிருந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…