திருவனந்தபுரத்தில் கடந்த 26-ம் தேதி கேரளா மகளிர் ஆணையத்தின் சார்பில் அதாலத் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் புகார் கொடுத்தனர். அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 73 வயது மதிப்புத்தக்க மூதாட்டி ஒருவர் தனது 87 வயது மதிப்புத்தக்க கணவர் மீது புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் , அரசு பன்னிரண்டு உயிர் பெற்று நான் 10 வருடங்களுக்கு முன் வயநாட்டில் 71 வயதான ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். அவர் தனது மனைவி இறந்து விட்டதாகவும் , தனது மகளுக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறினார். அதை நம்பி நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்.
பத்து வருடங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எனக்கு ஓய்வின் போது கிடைத்த 15 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் மயமாகி விட்டார்.
இதுதொடர்பாக போலீசிடம் புகார் கொடுத்தேன். விசாரணையில் பல பெண்களை திருமணம் செய்ததாகவும், குறிப்பாக அரசுப் பணியில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து மோசடி செய்ததும் தெரியவந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் கூறியிருந்தார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…