இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி (HDFC). இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதித்யா பூரி கடந்த 26 வருடங்களாக தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். ஆர்பிஐ விதிப்படி 70வயதானால் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.
இந்த நிலையில், இவருக்கு 70வயதை ஒட்டிய நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடைசி தினமான நேற்று இவரது ஓய்வு நாளை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரலையில் கண்டு மகிழ்ந்ததுடன் இந்நிகழ்வில் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கும் சஷிதர் ஜகதீஷ் அவர்களும் பங்கேற்றுள்ளார்.
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…