பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டதாக அந்நிறுவனம் தனது மூன்றாம் கட்ட பரிசோதனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட கூடிய கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த கோவாக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி செயல்திறன் குறித்த சோதனை முடிவுகளை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்து தேசிய மருந்து கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியுள்ளது.
ஏற்கனவே அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்று கோவாக்சின் நிறுவனம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த மூன்றாம் கட்ட தரவுகளை ஒப்புதல் அளிக்கப்பட்டால் விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் செப்டம்பர் மாதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் தங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…