பாலைவனமோ? பனிமலையோ? ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு தான் என்னுடைய தீபாவளி.
இன்று நாடு முழுவதும் தீபாவளி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும், எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளியை ராஜஸ்தான் ஜெய்சால்மரில் உள்ள லாங்கிவாலா முகாமில், தீபாவளியை கொண்டாடியுள்ளார்.
அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், பனிமாலையோ, பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கையோ அங்கு தான் என்னுடைய தீபாவளி. எந்த சூழ்நிலையிலும், ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். அவர்களது தியாகம் போற்றுதலுக்குரியது.
மக்களுடைய அன்பை உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன். ராணுவ வீரர்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும் போது, நான் இருமடங்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் தீபாவளியை கொண்டாடும் போது தான் நான் இருமடங்கு மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதத்தில், தங்களது வீடுகளில் வழக்கு ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சனா : ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ராணுவம், “போரில்…
வாஷிங்டன் : ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் அணு உலைத் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய நேரடி தாக்குதல்கள்,…
லீட்ஸ் : இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா,…
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…