Enforcement Directorate [Image source : TOI]
இந்தியாவில் ஜார்கண்ட் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக ராஞ்சி எம்எல்ஏ சிபி சிங், “யாரை, எந்த வழக்கில், எங்கு அமலாக்கத்துறை சோதனை செய்கிறது என்கிற விவரங்கள் பின்னர் தெரிய வரும்.” என்று கூறினார்.
மேலும், “இடி அதன் வேலையைச் செய்கிறது என்றுதான் என்னால் சொல்ல முடியும், யாருடைய தலையீடும் தேவையில்லை” என்றும் சிபி சிங் கூறியுள்ளார்.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…