மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சேர்ந்த லகன் யாதவ், ரூ.200 குத்தகை எடுத்த நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை கண்டெடுத்து உள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் சேர்ந்த லகன் யாதவ். இவர் கடந்த மாதம் ரூ.200 க்கு ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த நிலத்தில் பத்துக்கு பத்து என்ற அளவில் குழிதோண்டி உள்ளார். அதில் இருந்த மண்ணை அகற்றும் முயன்றுள்ளார். அப்போது கற்களும் சேர்ந்து வந்தது. அந்த கல் வித்தியாசமாக காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகமடைந்த அவர், அரசு அதிகாரியிடம் எடுத்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அது 14.98 கேரட் வைரம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த வைரத்தை கடந்த சனிக்கிழமை அன்று ஏலம் விட்டுள்ளார். இது 60 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனையடுத்து, இந்த விவசாயிக்கு அடித்த அதிஷ்டதால், ஒரே இரவில் அந்த விவசாயி லட்சாதிபதியாக மாறி உள்ளார்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…