cheetah [Image Source : twitter/@NationalTidings]
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட தக்ஷா என்ற பெண் சிறுத்தை குனோ நேஷனல் பூங்காவில் உயிரிழந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தக்ஷா என்ற பெண் சிறுத்தை, பூங்காவிற்குள் மற்ற சிறுத்தைகளுடன் நடந்த சண்டையிட்ட நிலையில், உயிரிழந்தது.
இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரட்ட 12 சிறுத்தைகளை குனோ வனவிலங்கு சரணாலயத்தில் பிரதமர் மோடி திறந்து விட்டார்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரட்ட 12 சிறுத்தைகளில் ஏற்கனவே 2 சிறுத்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது தக்ஷா என்ற பெண் சிறுத்தை இறந்த சண்டையிட்ட நிலையில், காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த பெண் சிறுத்தையின் பிரேதப் பரிசோதனையை கால்நடை மருத்துவக் குழுவினர் விதிகளின்படி செய்து வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…