மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்ததற்கு பொது மக்கள்தான் காரணம் என அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் இருந்த நேரத்தில் இந்தியாவிலேயே அதிக பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அதன் பின் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகள் விதிக்கப்பட்டதை அடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர சுகாதாரத்துறை அதிகாரிகள், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு பொது மக்கள் தான் காரணம் என கூறியுள்ளனர். மேலும், மகாராஷ்டிரா கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறும்போது தொற்று அதிகரித்துள்ள காலத்தில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை படி நடந்து கொள்ளவில்லை எனவும், பொதுமக்களின் ஒழுக்கமற்ற தன்மையும் அலட்சியமும் தான் தொற்று அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…