முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு..! இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

Published by
பால முருகன்

குண்டூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

குண்டூர் மாவட்டம் ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்னாடி ஏலமண்டலா இவர் தனது குடும்பத்தினர் சாலையில் சென்ற பொழுது மாஸ்க் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்துள்ளார், இதனால் மாஸ்க் அணிய ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்தனர் மேலும் இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதை ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினர் அவரை பார்த்தனர் மீண்டும் அவரிடம் வேகமாக சென்று முகக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர். இதனால் மிகவும் பயங்கரமான கோபமடைந்த அன்னப்பு ரெட்டி தனது வேகமாக சென்று நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து தகராறு செய்துள்ளார். இந்த சண்டை மிகவும் பெரிதாக ஆனதால் ஏலமண்டலாவுடன் வந்த அவரது மகள் பார்த்திமா வை அன்னப்பு ரெட்டி கட்டையால் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் தலையில் பலமாக தாக்கியதால் ரத்தம் கொட்டியுள்ளது வேகமாக மருத்துவனையில் பார்த்திமாவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் பார்த்திமா தந்தை போலீசில் புகார் அளித்தார் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது 4 நண்பர்களும் கைது செய்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

48 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago