முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு..! இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு

Published by
பால முருகன்

குண்டூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணிய சொன்னதால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

குண்டூர் மாவட்டம் ரென்ட்டசின்தலா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கர்னாடி ஏலமண்டலா இவர் தனது குடும்பத்தினர் சாலையில் சென்ற பொழுது மாஸ்க் அணியாமல் அன்னப்பு ரெட்டி எனும் இளைஞன் அருகில் வந்துள்ளார், இதனால் மாஸ்க் அணிய ஏலமண்டலாவின் குடும்பத்தினர் கண்டித்தனர் மேலும் இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஒரு சில நாள்களுக்குப் பிறகு அன்னப்பு ரெட்டி காய்கறி சந்தையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிவதை ஏலமண்டலாவும் அவரது குடும்பத்தினர் அவரை பார்த்தனர் மீண்டும் அவரிடம் வேகமாக சென்று முகக்கவசம் அணியும்படி சொல்லியுள்ளனர். இதனால் மிகவும் பயங்கரமான கோபமடைந்த அன்னப்பு ரெட்டி தனது வேகமாக சென்று நண்பர்கள் நால்வரை அழைத்து வந்து தகராறு செய்துள்ளார். இந்த சண்டை மிகவும் பெரிதாக ஆனதால் ஏலமண்டலாவுடன் வந்த அவரது மகள் பார்த்திமா வை அன்னப்பு ரெட்டி கட்டையால் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் தலையில் பலமாக தாக்கியதால் ரத்தம் கொட்டியுள்ளது வேகமாக மருத்துவனையில் பார்த்திமாவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் பார்த்திமா தந்தை போலீசில் புகார் அளித்தார் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் அன்னப்பு ரெட்டி மற்றும் அவரது 4 நண்பர்களும் கைது செய்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! 

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

18 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

52 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

2 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

5 hours ago