தனது ஸ்கூட்டியில் இடித்த டெலிவரி பாயை செருப்பால் அடித்த சிறுமி.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், சிறுமி ஒருவர் தனது ஸ்கூட்டியில் இசவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டெலிவரி பாய் ஒருவர் தவறான பாதையில் இருந்து வந்து அவரது ஸ்கூட்டியில் இடித்துள்ளார். இதனால் தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்தவரை தனது காலனியால் அடிக்க ஆரம்பித்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் சிறுமியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சிறுமி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆன நிலையில் ஓம்டி காவல் நிலையப் பொறுப்பாளர் எஸ்பிஎஸ் பாகேல் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…