உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி துரோகம் செய்ததாக கூறி தலையை வெட்டிக்கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார் கணவர்.
தற்போதைய காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அனைத்து குற்றங்களும் அதிகரித்து விட்டது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே எழக்கூடிய பிரச்சினைகள் சுமூகமாக முடிய கூடிய காலம் தற்போது கிடையவே கிடையாது. ஒன்று கொலை அல்லது விவாகரத்து, ஏதாவது ஒன்றில்தான் கணவன் மனைவி பிரச்சனைகள் முடிகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள பாந்தா எனும் மாவட்டத்தில் சின்னார் யாதவ் என்பவர் தனது மனைவி விமலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே கோபத்தில் தனது மனைவி விமலா தலையை துண்டித்து உள்ளார். மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி சண்டையிட்ட யாதவ் அதன்பின் மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு நடந்து சென்று நடந்தவற்றைக் கூறி சரணடைந்துள்ளார்.
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…