KarnatakaCongress [File Image]
நிதி ஒதுக்கீடு தொடர்பாக 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை போலி எனக் கூறி கர்நாடக காங்கிரஸ் நிராகரித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதம் போலியானது என காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. அந்த கடிதத்தில் நிதி ஒதுக்கீடு மற்றும் பல பிரச்சனைகள் தொடர்பாக எழுதப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸின் 10 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் செவிசாய்க்கவில்லை என்றும், அவர்களின் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் விடுவிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய 10 எம்எல்ஏக்களில் ஒருவர், அந்தக் கடிதம் தனிப்பட்ட அறிக்கை என்றும், வியாழக்கிழமை நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், எம்.எல்.ஏ.வான பி.ஆர்.பாட்டீலும், கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, பாஜக தான் அதை உருவாக்கியதாக குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…