குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்த பார்வத் காலா பாரியா வயது (60). இவர் நேற்று முன்தினம் சோளம் ஏற்றுக் கொண்டு லாரியில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் இருந்த பாம்பு ஒன்று திடீரென பார்வத் முகத்தில் அடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்வத் பதிலுக்கு பாம்பை கிடைத்துள்ளது. இதில் பாம்பு இறந்து உள்ளது.
கடித்த பாம்பு விஷ தன்மை கொண்டவை என்பதால் பார்வத்தை லுனவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பார்வத்திற்கு சிகிக்சை கொடுக்கப்பட்டது. பாம்பின் விஷம் உடல் முழுவதும் அதிகமாக பரவியதால் சிகிக்சை பலன் இன்றி இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…