குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்த பார்வத் காலா பாரியா வயது (60). இவர் நேற்று முன்தினம் சோளம் ஏற்றுக் கொண்டு லாரியில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் இருந்த பாம்பு ஒன்று திடீரென பார்வத் முகத்தில் அடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்வத் பதிலுக்கு பாம்பை கிடைத்துள்ளது. இதில் பாம்பு இறந்து உள்ளது.
கடித்த பாம்பு விஷ தன்மை கொண்டவை என்பதால் பார்வத்தை லுனவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பார்வத்திற்கு சிகிக்சை கொடுக்கப்பட்டது. பாம்பின் விஷம் உடல் முழுவதும் அதிகமாக பரவியதால் சிகிக்சை பலன் இன்றி இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…