கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கிய நபரின் உயிரை எய்ம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.
ஹரியானவை சேர்ந்த 28 வயதான ஒரு நபர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு கஞ்சா எதுவும் கிடைக்காத காரணத்தால் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கியுள்ளார். அதனையடுத்து பசியின்மை மற்றும் தீவிர வயிற்று வலியால் ஒன்றரை மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்துள்ளனர். எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயிற்றில் 20செ.மீ நீளமுள்ள கத்தி இருந்துள்ளது.
அதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கல்லீரலில் முழுமையாக பதிந்திருந்த கத்தியை அகற்ற மூன்று மணி நேரம் போராடி, அந்த நபரை உயிர் பிழைக்க செய்துள்ளனர். முழு கத்தியை விழுங்கி உயிர் பிழைத்து முதல் வழக்கு இதுதான் என்றும், கத்தியை அகற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்ததாகவும் டாக்டர் கூறினார்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…