Punjab CM Bhagwant Mann [Image source : ANI]
டிஜிபி நியமனத்தில் மாநில அரசின் விதிகள் மட்டுமே இனி பின்பற்றப்படும் என பஞ்சாப் மாநில அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது.
பஞ்சாப் மாநில அரசு பஞ்சாப் சட்டசபையில் ஓர் மசோதாவை நிறைவேற்றியது. மாநில டிஜிபி தேர்வானது , ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்படும் எனவும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றுவார்கள் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மூலம் டிஜேபி நியமனத்தில் அரசியல் மற்றும் நிர்வாக தலையீடு இல்லாமல் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது டிஜிபி நியமனத்தை யுபிஎஸ்சி தான் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அரசு நிறைவேற்றி உள்ள இந்த சட்ட மசோதாவை ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…