டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி விதிகளை பின்பற்றமாட்டோம்.! பஞ்சாப் மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

டிஜிபி நியமனத்தில் மாநில அரசின் விதிகள் மட்டுமே இனி பின்பற்றப்படும் என பஞ்சாப் மாநில அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது. 

பஞ்சாப் மாநில அரசு பஞ்சாப் சட்டசபையில் ஓர் மசோதாவை நிறைவேற்றியது. மாநில டிஜிபி தேர்வானது , ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்படும் எனவும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றுவார்கள் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மூலம் டிஜேபி நியமனத்தில் அரசியல் மற்றும் நிர்வாக தலையீடு இல்லாமல் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது டிஜிபி நியமனத்தை யுபிஎஸ்சி தான் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அரசு நிறைவேற்றி உள்ள இந்த சட்ட மசோதாவை ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago