தாயை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த மகன்கள்.. இதுதான் காரணம்!

Published by
Surya

கொரோனா அச்சம் காரணமாக தெலுங்கானாவில் தன்னை பெற்ற தாயை வீட்டிற்குள் அனுமதிப்பதற்கு மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் உள்ள கிஷான் நகரை சேர்ந்தவர், ஷியாமளா. 65 வயதாகும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஹாராஷ்டிராவில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றார்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், அவரால் சொந்த ஊருக்கு திரும்பமுடியவில்லை. தற்பொழுது இயக்கப்படும் சிறப்பு ரயில் மூலம் கரீம் நகரை வந்தடைந்த ஷியாமளா, தனது வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த அவரின் மகன்கள் ஷியாமளாவை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்தனர். மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், அவளுக்கும் கொரோனா தொற்று இருக்குமெனவும், இதன்காரனாகாம அவரை வீட்டிற்குள் அவரின் மகள்கள் அனுமதிக்க மறுத்தனர். எங்கு செல்ல என தெரியாத அவர், தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். இதனை கண்ட அங்குள்ள மக்கள், அவருக்கும் குடிநீர் மற்றும் உணவு வழங்கி உதவி வழங்குகின்றனர்.

மேலும், அவரின் மகன்கள் செய்த இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

Published by
Surya

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

35 seconds ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

36 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

1 hour ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago