Categories: இந்தியா

காதலனை சந்திக்க கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த பெண்..! காத்திருந்த அதிர்ச்சி..!

Published by
செந்தில்குமார்

பிகாரில் காதலனை சந்திக்க பெண் ஒருவர் கிராமத்தில் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலனை இருட்டில் ரகசியமாகச் சந்திப்பதற்காக தனது கிராமம் முழுவதும் மின் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனை வாழக்கமாக வைத்திருந்ததால் கிராம மக்கள் பெரும் அவாதிக்குள்ளாகினர்.

இதனையடுத்து, தங்கள் கிராமத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

பிறகு, இதனைக் கண்டறிய கிராம மக்கள் மின்வெட்டு ஏற்படும்போது வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்பொழுது காதலர்களை கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள் அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதன்பின், இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

WTC Final : முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்கா! பரிசுத்தொகை எம்புட்டு தெரியுமா?

லண்டன் :  தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2025 ஆம் ஆண்டு  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship…

8 hours ago

“வேண்டான்னு சொன்னா கேளு”…வாள் கொடுத்த தொண்டர்..கடுப்பான கமல்ஹாசன்!

சென்னை : ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக (ராஜ்யசபா எம்.பி) தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் மக்கள் நீதி மய்யம்…

9 hours ago

WTC Final : ஆஸ்திரேலியாவை அலறவிட்ட தென்னாப்பிரிக்கா! கோப்பையை வென்று அசத்தல்!

லண்டன் : டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…

9 hours ago

“சாரி தெரியாம நடந்திருச்சு”…இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் ராணுவம்! காரணம் என்ன?

இஸ்ரேல் : நேற்று (13.06.2025) அதிகாலை “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை…

10 hours ago

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து ஊத்தும்! ரெட் முதல் ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில்…

11 hours ago

“காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த பொம்மை முதல்வர்”..இபிஎஸ் சாடல்!

சென்னை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத்…

11 hours ago