Categories: இந்தியா

பிரதமர் மோடியின் தலைமையால் உலகம் புதிய இந்தியாவை பார்க்கிறது..! ஜெய்சங்கர்

Published by
செந்தில்குமார்

பிரதமர் மோடியின் தலைமையால் உலகம் புதிய இந்தியாவை பார்க்கிறது என ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்தை முடித்துவிட்டு நேற்று டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டார். பயணம் முடிந்து இந்தியா வந்த பிரதமர் மோடியை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி.நட்டா மற்றும் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் உலகம் புதிய இந்தியாவை பார்க்கிறது என்றும் பப்புவா நியூ கினியா பிரதமர், மோடியை விஸ்வ குரு என்றும் ஆஸ்திரேலிய பிரதமர், மோடியை தி பாஸ் என்று அழைத்ததாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கூறிய அவர், பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இன்று இந்தியாவின் புகழ் மற்றும் உலக அளவில் இந்தியாவின் இடம் இவ்வளவு உயர்ந்துள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடி தான் காரணம், எனக்கு இது ஒரு புது தொடக்கம் என்று நான் கூறுவேன் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

11 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

12 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

13 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

13 hours ago