Categories: இந்தியா

ஜஸ்ட் மிஸ்!! ஸ்கூட்டி மீது வேகமாக மோதிய கார்.. தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.!

Published by
கெளதம்

வைரல் வீடியோ : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகள் சொல்லி தெரிய வேண்டியவை இல்லை. இந்த விபத்துக்களை தடுக்க நாம் சாலை விதிகளை கடைபிடித்தாலே போதுமானது. ஆனால், சிலரது அலட்சியத்தாலும், கவன குறைபாடலும் தினம் தினம் விபத்துகள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டே தான் இருக்கிறது.

தற்போது, பெங்களூரில் நடந்த சாலை விபத்து தொடர்புடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், ஆக்டிவா ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்த இரு இளைஞர்கள், சாலையின் வலது பக்கத்தில்  வரவும், பின்னால் வேகமாக வந்த கியா கார் ஒன்று ஸ்கூட்டி மீது மோதியது. இதில் ஸ்கூட்டில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு காற்றில் பறந்து தரையில் விழுந்தனர்.

இந்த விபத்து நெஞ்சை பதற வைக்கிறது, இது லேசான விபத்து என்றாலும், கொஞ்சம் மிஸ் ஆனால்தால் உயிர் தப்பியது. இல்லையென்றால், நசுங்கி இருப்பார்கள். மேலும் இந்த விபத்து இது சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு பிரதீக் சிங் என்ற பயனர், “எனக்கு பின்னால் ஒரு பைக்கும் பைக்கின் பின்னால் ஒரு கியா காரும் இருந்தது. நான் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். கியா கார் தனது ஃபோனில் இருந்ததால் சிக்னலைப் பார்க்கவில்லை. அவர் பைக்கை இடிக்க, பைக்கர் என் காரை முட்டி மோதினார். ஆனால் கார் மற்றும் பைக்கில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
கெளதம்

Recent Posts

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

2 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

3 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

4 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

4 hours ago

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

5 hours ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

5 hours ago