மருத்துவ, சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்போவதில்லை என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்களை தாக்குபவர்களுக்கு 5 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மருத்துவ சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸிற்கு எதிராக தைரியமாக போராடும் ஒவ்வொரு மருத்துவ, சுகாதாரா ஊழியர்களையும் பாதுகாப்பது எங்களுக்கு முக்கியம். அவர்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்காது. என பதிவிட்டுள்ளார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…