இதுதான் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலை.! எம்பி கருத்துக்கு பாஜக கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

இதுதான் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலை என அக்கட்சி எம்பி கூறிய கருத்துக்கு மே.வங்க பாஜக மாநில தலைவர் விமர்சனம் செய்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு, அக்கட்சி எம்பி நுஸ்ரத் ஜஹான் அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை கண்டால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மூங்கில் குச்சியால் அடித்து விரட்டுவார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த கருத்தை தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், நஸ்ரத்தின் கருத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றும், யாராக இருந்தாலும் சரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும்போது அவர்கள் குண்டர்களாக (ரவுடிகளாக) மாறு விடுகின்றனர் என்பதையே நஸ்ரத்தின் கருத்து காட்டுகிறது என சுகந்தா மஜும்தார் விமர்சித்து உள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

28 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

53 minutes ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

2 hours ago