Sukanta Majumdar [Image source : ANI]
இதுதான் திரிணாமுல் காங்கிரஸின் மனநிலை என அக்கட்சி எம்பி கூறிய கருத்துக்கு மே.வங்க பாஜக மாநில தலைவர் விமர்சனம் செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு, அக்கட்சி எம்பி நுஸ்ரத் ஜஹான் அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களை கண்டால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மூங்கில் குச்சியால் அடித்து விரட்டுவார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த கருத்தை தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார், நஸ்ரத்தின் கருத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றும், யாராக இருந்தாலும் சரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும்போது அவர்கள் குண்டர்களாக (ரவுடிகளாக) மாறு விடுகின்றனர் என்பதையே நஸ்ரத்தின் கருத்து காட்டுகிறது என சுகந்தா மஜும்தார் விமர்சித்து உள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…