கொரோனா அதிவேகமாக பரவாமல் இருக்க உதவியது இது தான் – ஐசிஎம்ஆர்

Published by
Venu

கொரோனா அதிவேகமாக பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உதவியது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.   

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் நாட்டின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.எனவே கொரோனா சமூக தொற்றாக மாறி விட்டதா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா கூறுகையில்,அதிக மக்கள் தொகைக்கொண்ட நாடு இந்தியா.இங்கு கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை.மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவுதான். கொரோனா அதிவேகமாக பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உதவியது.ஊரடங்கு உத்தரவு நல்ல பலன் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Published by
Venu

Recent Posts

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

8 minutes ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

1 hour ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

2 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

2 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

2 hours ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

3 hours ago