MH Accident6 [Image-Twitter]
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில், இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில், பெண்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 21 பேர் பேருந்து நசுங்கியதில் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஏற்கனவே இம்மாத தொடக்கத்தில், இதே மாவட்டத்தில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…