INDIGO [Image source : HT]
கடந்த இரண்டு நாட்களில் இரண்டு இந்திய விமானிகள் மரணமடைந்துள்ளனர். அதன்படி, இன்று நாக்பூரில் உள்ள போர்டிங் கேட்டில் இண்டிகோ கேப்டன் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
நாக்பூரில் எங்கள் விமானி ஒருவர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
மற்றொரு சம்பவத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானி, டெல்லி-தோஹா விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு முன்பு ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர் நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…