SpecialTrain [Image source : IANS]
ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட்கள், தங்கள் பணிநேரத்தின்போது பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்ளக்கூடாது என அறிவிப்பு.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து, நாட்டையே உலுக்கி உள்ளது. அதன் பின், தொடர்ந்து ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. ரயில் விபத்துக்களை தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட்கள், தங்கள் பணிநேரத்தின்போது பான் மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை உட்கொள்ளக்கூடாது என வடக்கு மத்திய ரயில்வேயின் பிரயக்ராஜ் கோட்டம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. புகையிலை பொருட்களை உட்கொள்வதால் லோகோ பைலட்களின் கவனம் சிதற வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…