இந்தியாவில் முதல் பயணிகள் ரயில் கடந்த 1856-ம் ஆண்டு ஏப் 16-ம் தேதி இயக்கபட்டது. மும்பை போரிபந்தரில் இருந்து தானேவுக்கு கிரேட் இந்தியன் பெனின சுலா ரயில்வே கோட்டத்தின் கீழ் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
இதையெடுத்து போரிப்பந்தரின் பெயர் விக்டோரியா டெர்மினஸ் என்றும், பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் என்று பெயர்கள் மாற்றப்பட்டன. கிரேட் இந்தியன் பெனின்சுலா ரயில்வே பின்னர் மத்திய ரயில்வே ஆக பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில் முதல் பயணிகள் ரயில் இயக்கிய தினமாக நேற்று இந்தியாவில் ரயில்கள் ஓடாதது இதுவே முதல்முறையாகும். கடந்த 167 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…