உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா பாதிப்பு மத்தியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், டிரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், டிரம்ப் மற்றும் அவரது மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து விரைவாக மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெறவேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…