அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார்.அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்ப்பிற்கு பிரதமர் மோடி கட்டி தழுவி வரவேற்றார்.விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையெடுத்து ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு பார்வையிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைப்பெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டிரம்ப் மற்றும் மோடி உரையாடினர்.
பின்னர் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டு தனது தனி விமானம் மூலம் ஆக்ரா வந்ததடைந்தார். ஆக்ரா விமானநிலையத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் அங்கிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவின் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹாலை பார்க்க தனது காதல் மனைவி மெலனியா உடன் காரில் சென்று கொண்டு இருக்கிறார்.
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…