ஜார்கண்ட் மாநிலத்தில் இடி தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் மாவட்டத்தில் நெல் வயலில் நின்று கொண்டிருந்த சிலர் மீது இடி தாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கைக்குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தவர்கள் துர்கா சிங் மற்றும் அவரது மகள் புஷ்பா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இடி தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் உறுதி செய்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…