[File Image]
டெல்லியில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தற்போது மருத்துவம் பயில நீட் பொதுநுழைவு தேர்வு கட்டாயம். அதில் ஆள்மாறட்டம் நடைபெறும் செய்திகளும் ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இறுதி வெளியாகும் நிலையும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக கூறி டெல்லி காவல்துறையினர் இருவரை கைது செய்து உள்ளார். அவர்கள் இருவரும் மருத்துவம் பயிலும் மாணவர்கள். அதில் ஒருவர் டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் மருத்துவம் பயிலும் மாணவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடக்க கால விசாரணை எனவும், இருவரிடம் விசாரணை நடத்தி அதன் மூலம் நீட் ஆள்மாறாட்டத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்யப்படுவர் எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…