கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சிவசேனா கட்சி 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து முன்னிட்டு அயோத்தி சென்று இன்று ராமரை வழிபட இருப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இதனால் சிவசேனா தொண்டர்கள் அயோத்தி செல்ல சிறப்பு ரெயில் மூலம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து தானே வழியாக உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்.இந்த சிறப்பு ரெயில் நேற்று அயோத்தி வந்தடைந்தது.
இதே ரெயில் மீண்டும் இன்று இரவு 11.20 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டுநாளை அதிகாலை 5 மணிக்கு மும்பை வந்தடைகிறது.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…