ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு.., புதிய காஷ்மீர்.! மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

Published by
மணிகண்டன்

பிரதமர் மோடி தலைமையில் புதிய காஷ்மீர் கட்டமைக்கப்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்முவில் உரையாற்றியுள்ளார். 

இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு நாளை ஸ்ரீநகரில் லால் சௌக் எனும் இடத்தில் உள்ள பார்தாப் பூங்காவில் தியாக நினைவு தூணை திறந்து வைக்க உள்ளார்.

அதற்கு முன்னதாக, இன்று ஜம்முவில் பாஜக கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். அப்போது அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு வழங்குகிறது. பிரதமர் மோடி தலைமையில் புதிய காஷ்மீர் கட்டமைக்கப்பட்டு வருகிறது. என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்முவில் உரையாற்றியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

3 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

4 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

7 hours ago