உத்திரப்பிரதேச மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு 110 வயதான மூதாட்டி வாக்களித்துள்ளார் .
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் தொடங்கியது .அதில் பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதில், உன்னாவ் மாவட்டம் பங்ரமாயு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 110 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார் .
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…