உத்திரப்பிரதேச மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு 110 வயதான மூதாட்டி வாக்களித்துள்ளார் .
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் தொடங்கியது .அதில் பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதில், உன்னாவ் மாவட்டம் பங்ரமாயு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 110 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார் .
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…