Uttar Pradesh Yogi Adityanath [File Image]
டெல்லியை தலைமையிடமாக கொண்ட தனியார் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு – FICCI-இன் தேசிய செயற்குழு கூட்டம் இன்று உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 1985-86க்கு பிறகு, உத்திரபிரதேசத்தின் வளர்ச்சியில் நீண்ட கால இருள் சூழ்ந்து இருந்தது. ஆனால் தற்போது உத்திர பிரதேசம் பற்றிய கருத்து மிகவும் வித்தியாசமாக மாறியுள்ளது. இங்கு இளைஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் குடிமக்கள் முன் முன்னதாக ஓர் நெருக்கடி நிலை இருந்தது.
ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல் படியும், எனது தலைமையிலான ஆட்சியின் கீழும், உத்தரபிரதேசம் இருளில் இருந்து மீண்டு பிரகாசமாக மாறியுள்ளது. இது மேலும் உயர்ந்து, உ.பி வளர்ந்த மாநிலமாக மாறும் என அந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…