UP Poll [Image Source : Twitter/@chnharish]
உத்தரபிரதேசத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. சுமார் 1.92 கோடி வாக்காளர்கள் இதில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கபப்ப்டுகிறது.
மீரட், காசியாபாத், பரேலி, ஷாஜஹான்பூர், அலிகார், கான்பூர் நகர் மற்றும் அயோத்தி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், இரு கட்ட வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெற இருக்கிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதால் இந்த கருத்துக்கணிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…